Arumai tholi ungal varthaikal athan arthangal
அருமையாக உள்ளது உங்கள் சொற்பொழிவு நீங்கள் கூறுவது உண்மை தான் மனைவிக்கு கணவர் மதிப்பளிக்க வேண்டும் என்பது ஆனால் நான் சிறுவயதில் இருந்து பார்த்து கொண்டிருப்பது தந்தை தாயை புகழ்ந்தது இல்லை மாமனாரும் மாமியாரை புகழ்ந்தது இல்லை கணவரும் இப்படி தான் இதனால் அன்பாக மனைவியிடம் பேசினால் சந்தேகம் வருகிறது ஏனென்றால் உண்மையான அன்பு உள்ளவர் இப்படி இருக்க மாட்டார் என்பது என் நம்பிக்கை நீங்கள் கூறுவது போல ஒருவரின் குணம் தெரியாமல் உதவி செய்ய கூடாது அப்படி செய்தால் ஆப்பு நமக்கு உண்டு.
Great
Excellent speech ❤️
Unmai varthaigal mam, nalla seiyalgalai anaivarum muyarchikka palagavendum,, vazhthukkal Madam thank you
Very nice and useful speech
Excellent speech thank you
Superb ma'am
விதியின் எல்லையை நிர்ணயிப்பது மதியல்ல.மதியின் எல்லையை நிர்ணயிப்பதுதான் விதி!
Vitamin N super Even I agree with this
அருமை
Correcta sonninga... aana yippollaam antha maari manaiyaal/wife yilla ...
Good
குறள் ஒன்ற இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை
ஆசிரியர் என்பதால் மட்டுமே உங்களை பிடிக்காது ஆசிரியர்களால் பாதிக்கபட்டதால்
@tirunelveliammasamayal1328